திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்
ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம்
‘நன்று நமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண் இல் அமண் குண்டர் தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக
நி