பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புண்ணிய முதலே! புனை மணி அரை ஞானொடு போதும் கண் நிறை கதிரே! கலை வளர் மதியே! கவின் மேவும் பண் இயல் கதியே! பருவமது ஒரு மூவருடத்தே எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.