திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாடினார் பணிவு உற்றார் பரிவு உறும் ஆனந்தக் கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமும் ஆய்த்
தேடினார் இருவருக்கும் தெரிவு அரியார் திருமகனார்.

பொருள்

குரலிசை
காணொளி