பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க, அண்டர் குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக, வண் தமிழ் செய்தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப.