பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்.