பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடும் அரதைப் பெரும் பாழியே முதல் ஆகச் சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில் நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.