திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மற்று அவ் ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி
மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட
கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி
செற்றவர்