பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு உள் நிறைந்த பூங்கழலினை உச்சி மேல் கொண்டே வெண் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்.