திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன்
இவ் இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை.
மன்னிய சீர் வணிகர் குல மணியே! யானும்
வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம்

பொருள்

குரலிசை
காணொளி