பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார் சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.