பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கரும்பு செந்நெல் பைங் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைதின் ஆகரம் ஆனதி மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆகா.