திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பல் நெடும் தோரணம் முதலாப் பயில் அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னி உறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழும் கோயில்.

பொருள்

குரலிசை
காணொளி