பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாதியர் தம் கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்.