திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை நோக்கம
அணைதலினால் அறிவுஇன்மை அகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார
முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம
நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் ப