பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி ‘துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய்தா கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற.