பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப் பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச் சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்.