பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார் செப்பு அரும் சீர்த் திரு ஆறை வட தளியில் சென்று இறைஞ்சி ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்.