திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம
அறிந்தது நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதம் ஆம் இவ் அறிவால் உரைத்த நூலும்
என்று அவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன
மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன