பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் மண்டிய காதலோடும் மருவுவார் போன்றும் காணார் எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்.