பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு நாண் இலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச் சேண் இடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.