பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளைச் சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டர் உடன் செல்வார் அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரோடும் கந்த மலர்ப் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.