பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் தாவு இல் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் காவலார் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.