பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி வரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக் கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்.