திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து
மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே
பானல் அம் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி
‘யானும் என் பதியும் செய்த தவம் என் கொல்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி