பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத் தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில் வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்.