பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கிச் செல்வம் மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.