பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால் ஊனம் இல் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என ஆன பேறு அந்தணர் பால் அருள் உடைமை யாம் என்று வான் அளவு நிறைந்த பெரு மன மகிழ்ச்சியொடு மொழிவார்.