திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது
மேல் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்
பால் படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.

பொருள்

குரலிசை
காணொளி