பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் துப்புரவு இல்லார் துணிவு துகள் ஆகச் சூழ்ந்து எழுந்தார்.