பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும் பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து சிவன் அமர்ந்து உறையும் நல்லூர்த் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்.