பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப் பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம் பின் ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக் கண்டனம்’ என்று சொன்னார் கையறு கவலை உற்றார்.