பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையாரும் ‘உங்கள் வாய்மை பேசுமின்கள்’ என்றலும் தள்ளும் நீர்மையார்கள் ‘வேறு தர்க்கவாதின் உத்தரம் கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான் உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது’ என்ன ஒட்டினார்.