பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாலை யாமம் புலர்வுறும் வைகறை வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி கோல மேனியராய்க் கை மலர் குவித்து ஏல ஐஞ்சு எழுத்து ஓதி எழுந்தனர்.