பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்தவர் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார் சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்.