பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெருந்தீர்த்தம் மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.