திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காழியர் தவமே! கவுணியர் தவமே! கலை ஞானத்து
ஆழிய கடலே! அதன் இடை அமுதே! அடியார் முன்
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்றனை என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி