திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொன்ன ‘வையகமும் துயர் தீர்கவே’
என்னும் நீர்மை இக பரத்தில் துயர்
மன்னி வாழு் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.

பொருள்

குரலிசை
காணொளி