திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞான ஆர் அமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி,
‘மானின் நேர் விழியினாய் கேள்! மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம். நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன்’ என்று எழும் திருப்பதிகம்பாடி.

பொருள்

குரலிசை
காணொளி