பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உம்முடைய பெருந்தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு எம் உடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம் வம்மின் என உரைசெய்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்.