பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும் ஒப்பு இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.