பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு உளர் கரு மென் சுருள் குஞ்சி உடன் அலையச் செந்நின்று கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்.