பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்.