பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும் பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப வரு மரக்கலம் மனைப் படப்ப அணைக்கரை நிரைக்கும் இரு நிதிப் பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.