பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கன் ஆம் திருவாயில் சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள உருகும் அன்பொடு புக்கார்.