பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆவது என் பாவிகாள்! இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே’ என்று நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் ‘யாவது செயல்’ என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்.