பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ் உலகும் தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன.