திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
திருவேற்காடு அமர்ந்த செழுஞ்சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி
உரு ஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது
பெரு வேட்கை தருவாழ்வு பெற்