பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் ‘அப்பர் எங்கு உற்றது’ என்று கேட்ப ‘எய்தினார் திருவாய்மூரில் பொங்கிய காதலால்’ என்று உரைத்திடப் ‘போன தன்மை சங்கை உற்று என்கொல்’ என்று தாமும் அங்கு அணையப் போந்தார்.