பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத் துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்.