பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்.